248
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.மாமந்தூர் கிராமத்தில் 6 வயது சிறுவர் தொடங்கி, 80 வயதைக் கடந்த முதியவர்கள் வரை சுமார் 15 பேர் வெறிநாய்களின் கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

821
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காவல் ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் ...

474
புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லைநகரை சேர்ந்த கிஷோர் என்ற 25 வயது இளைஞர் இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில்  இன்று காலை தனது நண்பர்களுடன்  கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது பந்த...

377
தென்காசியில் இருந்து சுரண்டை நோக்கி சென்ற காலி டிப்பர் லாரி மோதி ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்தது. ஈனா விளக்கு என்ற இடத்தில் நடந்த விபத்தில் 4 வயது குழந்தை மற்றும் பெண்க...

509
சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பூங்காவில் 2 ராட்வைலர் நாய்கள் கடித்துக் குதறியதில் 5 வயது சிறுமி பின் மண்டைஓடு கழன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை...

355
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் தனியார் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசா...

230
வலிப்பு நோய் ஏற்பட்ட 9 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் 4 மணி நேரமாக மருத்துவர்கள் இல்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தையை தூக்கிக் கொண...



BIG STORY